Followers

Saturday, February 14, 2015

தெய்வ தரிசனம்


வணக்கம் நண்பர்களே!
                      பல நண்பர்கள் என்னை தேடிவந்து ஏதாவது ஒரு உதவி கேட்கிறார்கள். ஆன்மீகவழியில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்துவருகிறேன்.

ஒரு சிலருக்கு உடனே நடந்துவிடும். ஒரு சிலருக்கு கொஞ்ச காலம் ஏற்படும். ஏன் காலம் எடுத்து அவர்களுக்கு நடைபெறுகிறது என்பதை பல பதிவுகளில் நானே சொல்லிருக்கிறேன். ஒரே நாளில் நடக்கவேண்டும் என்று பல பேர்கள் வருகிறார்கள்.

உங்களுக்கு ஒரு ஆன்மீகவாதியிடம் சென்று நல்லது நடக்கவேண்டும் என்றால் உங்களின் புண்ணியகணக்கில் நிறைய நல்லது இருக்கவேண்டும். அப்படி புண்ணிய கணக்கில் இருக்கும்பொழுது உங்களுக்கு நல்லது உடனே நடக்கும். 

புண்ணியம் செய்யமுடியவில்லை என்றால் நிறைய கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வைத்திருங்கள். உங்களால் முடிந்தளவு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யவேண்டும். முடிந்தால் ஒரு ஆன்மீகவாதியை வைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று வாருங்கள். நிறைய கோவில்களை தரிசனம் செய்யும்பொழுது உங்களின் ஆத்மா பலப்படும்.

சனிதசாவைப்பற்றி எழுதுகிறேன் என்று சொல்லிருந்தேன். கோயம்புத்தூர் விசிட் சென்று வந்தவுடன் எழுதுகிறேன். இப்பொழுது பதிவுகளில் நிறைய கருத்துக்களை சொல்ல தயங்குகிறேன். பதிவில் எழுதியவுடன் அந்த கருத்துகளை எடுத்து பல புதிய பதிவுகள் பிறரின் பதிவுகளில் எழுதப்படுகிறது. என்னை சந்திக்கும்பொழுது உங்களுக்கு தேவையானவற்றை கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

BALA said...

eems to be some problem @ your end Whether some body is taking.stealing, or publishing don't bother By this way only we are not sharing the information.saying that he has taken etc You make a water mark in your blogs so that any body done it then it will be exposed If you go to foreign sites , each horoscope/experience/ etc are analysed etc thoroughly Now a days the blogging is not interesting and s