Followers

Sunday, February 8, 2015

அம்மன் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                      கோயம்புத்தூர் சென்று வந்ததில் இருந்து தொடர்ந்து சொந்த வேலை இருந்த காரணத்தால் உங்களுக்கு பதிவு தரமுடியவில்லை. இனி தொடர்ந்து பதிவை பார்க்கலாம்.

அம்மன் பூஜை வரும் 10/02/2015 செவ்வாய்கிழமை அன்று நடைபெறும். அம்மன் பூஜைக்கு இந்த மாதம் காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்
சென்னை சேர்ந்த திரு இராஜ்கண்ணா அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த திரு சுப்பிரமணியன் அவர்கள்
மஸ்கட் சேர்ந்த திரு கரிகாலன் அவர்கள்
இராசிபுரத்தை சேர்ந்த இராஜ்குமார் அவர்கள்
திரு சத்திய சீதாராமன் அவர்கள்

வழக்கம்போல் கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

நேரில் வந்து பங்குபெறும் திரு கண்டியூர் இராமசுப்பிரமணியன் அவர்கள்.

மற்றும் பல நண்பர்கள் பணம் அனுப்பியுள்ளனர்.

அம்மன் பூஜை அன்று புதிய வேண்டுதல்களை அம்மனிடம் வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: