Followers

Tuesday, March 3, 2015

அம்மன் பூஜை


வணக்கம் !
          ஒவ்வொரு மாதமும் ஜாதககதம்பத்தின் வழியாக வேண்டுதல் வைத்திருந்து அந்த வேண்டுதலை அம்மன் நிறைவேற்றியதால் அம்மனுக்கு பூஜை செய்யப்படுகிறது.

அம்மன் பூஜை ஒவ்வொரு மாதமும் மிகவும் வித்தியாசமாக செய்யவேண்டும் என்று நினைத்து ஒவ்வொரு மாதமும் முடிந்தளவு வித்தியாசமாக செய்துவருகிறோம்.

ஒவ்வொரு மாதமும் பெரியவில் செய்யவேண்டும் என்று எண்ணுகிறேன். அதற்கு தேவையான உதவியை அளிக்கும் அனைத்தும் நண்பர்களுக்கும் அம்மன் அருள் நிச்சயம் கிடைக்கும்.

இந்த மாதம் அம்மன் பூஜை வரும் 10 தேதிக்குள் நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளது. அம்மனிடம் வேண்டுதல் வைத்து அதனை நிறைவேற்றினால் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தலாம்.

சென்னைக்கு வருவதாக திட்டம் இருக்கிறது. சென்னையில் என்னை சந்திக்க நினைக்கும் நண்பர்கள் குறுந்தகலாக எனக்கு அனுப்பி வையுங்கள். உங்களை நான் சந்திக்கிறேன். பழைய நண்பர்கள் போன் செய்து என்னிடம் சொல்லிவிடுங்கள். விரைவில் சந்திக்கிறேன்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: