Followers

Wednesday, June 10, 2015

அம்மன் பூஜை


வணக்கம்!
          நமது அம்மன் பூஜை வரும் 14-06-2015 ஞாயிறுக்கிழமை அன்று நடைபெறும். அம்மனின் பூஜைக்கு என்று காணிக்கை செலுத்தியவர்கள்

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த திரு சுப்பிரமணியன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
மயிலாடுதுறையை சேர்ந்த திரு யோகராஜ் அவர்கள்
ராசிபுரத்தை சேர்ந்த திரு இராஜ்குமார் அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
தூத்துக்குடியை சேர்ந்த திரு கலைராஜன் அவர்கள்
திரு சத்தியசீத்தராமன் அவர்கள்
மற்றும்
கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்

மற்றும் பலர் காணிக்கை செலுத்தியுள்ளனர். அம்மன் பூஜை அன்று அம்மனிடம் புதிய வேண்டுதலை வைத்துக்கொள்ளலாம்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: