Followers

Monday, June 22, 2015

அம்மன் அருள்


வணக்கம்!
          கடந்த காலத்தில் ஒருவர் ஏமாற்றினால் ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவது உண்டு. தற்பொழுது அவ்வாறு விடுவது கிடையாது. அம்மனே அதற்கு வழி வகுத்துக்கொடுத்துவிடுகிறது.

என்னை ஒருவர் ஏமாற்றுனார் என்று பதிவில் சொன்ன நாளில் அன்று இரவு அவரின் குலதெய்வத்தை அம்மன் என்னிடம் கொண்டுவந்து சேர்த்துவிட்டது. அவர் இனி எவ்வளவு பெரிய ஆளை வைத்து செய்தாலும் அவரிடம் இனி குலதெய்வம் செல்லாது. நான் எதுவும் செய்யாமல் அவரின் குலதெய்வத்தை என்னிடம் அம்மன் கொண்டு வந்து கொடுத்துவிட்டது.

இனி ஒவ்வொரு தடை கல்லாக அவருக்கு விழவைக்க ஆரம்பித்துவிடும். ஒவ்வொரு நாளும் ரண வேதனையை கொடுக்க மேலிடம் செய்ய ஆரம்பிக்க போகின்றது. சும்மா இருக்கின்ற ஆளை நல்லபடியான ஒரு வாழ்வை அமைத்துக்கொடுத்தால் என்னிடமே வில்லகத்தை காட்டினால் நான் என்ன செய்வேன் என்று பாடம் கற்பித்துக்கொடுத்தால் தான் உண்டு.

உங்களின் பிரச்சினையை தீர்க்க வழி செய்துக்கொடுக்கிறேன். பிரச்சினை தீர்ந்துவிட்டது. இனி இவரின் தயவு தேவையில்லை என்று மட்டும் நீங்கள் நினைக்காதீர்கள். அம்மன் என்றால் என்ன என்று இந்த ஆள் இனிமேல் உணரஆரம்பிப்பார். அதுபோல் நீங்கள் தவறு செய்யாதீர்கள். உண்மையோடு வாருங்கள் நல்லது செய்கிறேன். அதனைவிட்டுவிட்டு ஏமாற்றலாம் என்றால் வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டிய நிலையை அம்மன் ஏற்படுத்திக்கொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு