Followers

Wednesday, June 24, 2015

அனுபவம்


ணக்கம்!
          ஒவ்வொருவரையும் நான் பயணத்தில் சந்திக்கும்பொழுது அவர்கள் ஆன்மீகம் பற்றி தான் அதிகமான கேள்விகள் என்னிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு மணி நேரத்தில் என்னால் பதில் அளிக்கமுடியாது. அதற்க்காக மீண்டும் புதிய பொழிவுடன் ஆன்மீக அனுபவங்களை எழுது ஆரம்பிக்கிறேன். அதில் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். அது உங்களை மாற்றும் என்பதில் எந்தவித ஐயமும் வேண்டாம்.

சக்தியைபற்றி நான் எழுதினாலும் அந்த காரணத்திற்க்காக என்னை சந்திப்பவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அதிலும் முழுவதும் பிராமணர்கள் மட்டுமே சந்தித்து அதனை பெறுகின்றனர். அவர்கள் அதிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சக்தியை பெறுகின்றனர். நம்ம ஆட்கள் ஏதாவது சம்பாதிக்க முடியுமா என்று தான் வருகின்றனர். சம்பாதிப்பதும் ஒழுங்காக சம்பாதிக்கிறார்களா என்றால் அதிலும் திருட்டு புத்தியை பயன்படுத்துவதால் பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர்.

சக்தியை பயன்படுத்தி தன்னுடைய ஆன்மீக வாழ்விலும் சரி சொந்த வாழ்க்கையிலும் பெரிய அளவில் பிராமண நண்பர்கள் சாதிக்கின்றனர். எனக்கு யார் என்பதில் முக்கியம் கிடையாது. சரியான முறையில் வருபவர்களுக்கு நல்ல வழி காட்டப்படும்.

இனிமேல் ஆன்மீக சம்பந்தமான நிகழ்வுகள் அதிகமாக நடத்த திட்டமிட்டுள்ளேன். இதில் விருப்பம் இருப்பவர்கள் என்னிடம் தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள்.

இன்று ஒரு வேலையாக கோயம்புத்தூர் செல்லுகிறேன். ஒரு நாளில் திரும்பிவிடுவேன். பதிவுகள் வரும் தொடர்ந்து வாருங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment: