Followers

Friday, July 10, 2015

அம்மன் பூஜை


வணக்கம்!
          அம்மன் பூஜை 12/07/2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். நமது நண்பர்களின் வேண்டுகளுக்கு இணங்க ஞாயிற்றுக்கிழமை அன்று வைக்கப்பட்டுள்ளது.

நமது அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்
சென்னையை சேர்ந்த இராஜ்கண்ணன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு செல்வகுமார் அவர்கள்

நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
மயிலாடுதுறையை சேர்ந்த திரு யோகராஜ் அவர்கள்
தூத்துக்குடியை சேர்ந்த திரு கலைராஜன் அவர்கள்

சென்னையை சேர்ந்த திரு இராமசந்திரன் அவர்கள்
இராசிபுரத்தை சேர்ந்த திரு இராஜ்குமார் அவர்கள்
கோயம்புத்தூர் சேர்ந்த திரு  மருதபாண்டியன் அவர்கள்

கண்டியூர் சேர்ந்த திரு இராமசுப்பிரமணியன் அவர்கள்
திரு சத்திய சீத்தாராமன் அவர்கள்

வழக்கம்போல்

திரு கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்.

மற்றும் பல நண்பர்கள் பணம் அனுப்பியுள்ளனர். குறிப்பாக பெண்கள் பணம் அனுப்புவர்களின் பெயர்களை பதிவில் வெளியிடுவதில்லை. பல பெண்களும் பணம் அனுப்புகின்றனர்.

பூஜை நடைபெறும் நேரத்தில் அம்மனிடம் புது வேண்டுதலை வைத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: