Followers

Sunday, July 19, 2015

விளக்கம்


வணக்கம்!
          நேற்று பதிவு போட்ட நேரத்தில் இருந்து பல போன்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. இந்த சந்தேகத்தை எல்லாம் நிவர்த்திக்கொண்டு இருக்க என்னால் தற்பொழுது முடியாது. எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. 

பணம் சம்பாதிக்கவேண்டும் என்றால் பணம் செலவு செய்தால் மட்டுமே சாத்தியப்படும். பணத்தை செலுத்திவிட்டு வழி கேட்டால் வழி பிறக்கும்.

பொதுவாக இந்த மாதிரி செயல்கள் எல்லாம் பெரிய அளவில் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறி உள்ளவர்கள் மட்டும் இப்படி எல்லாம் செய்வார்கள். சும்மா ஏதோ சம்பாதித்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு இது எல்லாம் தேவையில்லை.

இந்த பரிகாரத்தை ஒரு அரசியல் தலைவருக்கு தான் நான் முதலில் சொல்லிக்கொடுத்தேன். அவர் பெரிய அளவில் இதனை பயன்படுத்தி வெற்றி கண்டார். அதன் பிறகு ஒவ்வொரு நண்பர்களாக பரிந்துரை செய்து இதனை கொடுத்து வெற்றி கண்டேன்.

ஒருவன் வெற்றி பெறவேண்டும் என்றால் என்னை நம்பி வரும் நண்பர்களுக்கு எது வேண்டுமானாலும் செய்துக்கொடுப்பேன். அது எந்த வழியாக இருந்தாலும் பரவாயில்லை என்று வழி செய்துக்கொடுப்பது எனது வேலை. இப்படி இருப்பதால் மட்டுமே என்னை தேடி ஆட்கள் வந்துக்கொண்டே இருக்கிறார்கள்.

உங்களின் உடல் உடலறவுக்கு பிறகு தூக்கம் அதிகம் வருகிறது என்றால் உங்களின் உடலுக்கு தேவையான சரியான சாப்பாட்டை கொடுங்கள். உங்களின் உடல் மேம்பட்டவுடன் இதனை செய்துக்கொள்ளலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: