Followers

Thursday, July 23, 2015

விளக்கம்


வணக்கம்!
         நேற்று பதிவு பார்த்துவிட்டு நண்பர்கள் ஒரு சிலர் கட்டணம் அதிகமாக இருக்கின்றது என்று சொன்னார்கள். இந்த கட்டணம் என்பது நான் கொடுக்கும் கருத்துக்களை படிக்கும்பொழுது நீங்கள் செலுத்திய கட்டிய பணம் குறைவு என்று எண்ண தோன்றும்.
 
ஆன்மீகத்தை எப்படி நாம் எளிதில் அனுபவிக்கலாம். செல்வ வளம், சக்தியை பற்றி என்று இருக்கும் அனைத்து விசயங்களும் அந்த பிளாக்கில் எழுதபோகிறேன். அனைத்தும் என் அனுபவத்தில் இருந்து எடுத்தவை வைத்து எழுதுவதால் எளிதில் அனைத்தும் உங்களுக்கு பிடிப்பட்டுவிடும்.

முழு பணமும் வரும்பொழுது அந்த பணத்தை வைத்து முழுமையான ஒரு காரியத்தை செய்யலாம் என்று எண்ணி முழுபணத்தையும் செலுத்த சொல்லுகிறேன்.

முழுபணத்தையும் செலுத்தும்பொழுது தற்பொழுது செல்வவளத்திற்க்கு கட்டணம் ஐந்தாயிரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இது உங்களுக்கு சலுகையாக அறிவிக்கப்படுவதால் முழுபணத்தையும் தாராளமாக செலுத்தலாம்.

நேற்று ஒரு நபர் இதற்கு புக் செய்துவிட்டார். நான் ஒருவர் வந்தாலே போதும் என்று தான் இருந்தேன். நான் அனுபவித்த விசயத்தை பிறர்க்கு கொடுக்கவேண்டும் என்று இருந்தேன் அந்த நபர் வந்துவிட்டார். மேலும் பல பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். 

நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த தகவல்கள் எங்கு தேடினாலும் கிடைக்காத  ஒன்று. உடனே பணத்தை செலுத்திவிட்டு என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


1 comment:

surya said...

ராஜேஷ் subbu,
எல்லாருக்கும் நல்ல பணம் வர மாதிரி வழி சொல்லி, இந்தியாவை சீக்கிரம் வல்லரசு ஆக்கி பணக்கார நாடா ஆகி உங்க அருளால் எல்லாரும் அம்பானி ஆகிவிடுவோம்.