Followers

Friday, July 31, 2015

ஆன்மீக பயிற்சி


வணக்கம்!
          காயத்ரி மந்திரத்தை பற்றி காலையில் பதிவை தந்தவுடன் பல நண்பர்கள் அதனை செய்யவேண்டும் எங்களுக்கும் வழியை சொல்லுங்கள் என்று கேட்டார்கள். ஒவ்வொருவரும் இதனை செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்.

பல நண்பர்கள் குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதலை செய்யுங்கள் என்று சொல்லிருந்தேன். பல பேர் இதனை செய்துக்கொண்டு இருக்கின்றனர். பல நண்பர்கள் இதனை விட்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன். மறவாமல் இதனை செய்துவிடுங்கள்

வளர்பிறையில் இருந்து காயத்ரி மந்திரத்தை செய்ய ஆரம்பிக்கலாம். அதற்க்கான பதிவை தருகிறேன் அந்த நேரத்தில் என்னை தொடர்புக்கொண்டு புதிய நண்பர்கள் இதனை செய்ய ஆரம்பிக்கலாம்.

காயத்ரி மந்திரத்தை தொடர்ச்சியாக செய்யும்பொழுது மட்டுமே உங்களுக்கு பயன்தரும். உங்களின் கர்மவினையை நீங்களே போக்குவதற்க்கு வழி செய்கின்றீர்கள். இதற்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. வழியை மட்டும் சொல்லுவது எனது வேலை. தொடர்ச்சியாக செய்பவர்களை எந்த காரணத்திலும் விட்டுவிடுவதில்லை அவர்களுக்கு தேவையான கருத்துக்களை அவ்வப்பொழுது சொல்லிக்கொண்டே வருவேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: