Followers

Saturday, July 18, 2015

செல்வவளம் கட்டண சேவை


ணக்கம்!
          செல்வவளத்தில் ஒரு புதுமையான விசயத்தை அதே நேரத்தில் அதனை கட்டணத்தோடு ஒன்றைச்சொல்லலாம் என்று இந்த பதிவை தருகிறேன். இந்த பரிகாரம் என்னோடு நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் இதனை கொடுத்து இருக்கிறேன். முதன் முறையாக பதிவில் சொல்லுகிறேன்.

காமம் வழியாக செல்வவளத்தை சொல்லுகிறேன். இது நூறு சதவீதம் இதன் வழியாக நீங்கள் செல்வந்தராக மாறிவிடுவீர்கள். திருமணம் ஆன தம்பதிகள் இதனை செய்து வந்தால் எந்த காலத்திலும் பணம் வந்துக்கொண்டே இருக்கும். இளைஞர்கள் இதனை இப்பொழுது இருந்தே தெரிந்துக்கொள்ளலாம். உங்களை தயார் செய்துக்கொள்ள இது நன்றாக உதவி புரியும்.

உடலுறவில் ஒருவர் ஈடுபட்டால் உச்சம் அடைந்த பிறகு ஒருவருக்கு குறைந்தது இரண்டு மணி நேரமாவது பரவசமாக இருக்கவேண்டும். அப்பொழுது தான் உடல் நன்றாக இருக்கின்றது என்று அர்த்தம். உச்சம் அடைந்த பிறகு தூக்கம் என்பது வராது. உற்சாகமாக இருக்கும். உங்களுக்கு உச்சம் அடைந்த பிறகு தூக்கம் வந்தால் உங்களின் உடல்நிலை சரியில்லை என்று அர்த்தம்.

உடலறவு மாதத்தில் நான்கு முறை வைத்தால் கூட இந்த நிலையில் உடல் இருக்கும். அவர் அவர்களின் உடல்வாகுப்படி இதன் நிலை இருக்கும். உடலறவு முடிந்த பிறகு உங்களுக்கு உற்சாகமாக இருக்கிறது என்றால் நீங்கள் இந்த வழிகாட்டிற்க்கு தகுதியானவர். உடல் உற்சாகமாக இல்லை தூக்கம் வருகிறது என்றால் உங்களின் உடல்நிலையை மேம்படுத்த வேண்டும்.

இதனை வைத்து ஒரு வழிபாட்டை சொல்லி தருகிறேன். இந்த வழிபாட்டிற்க்கு மந்திர உபதேசம் இருக்கின்றது. அந்த மந்திரத்தையும் நான் கொடுக்கிறேன். குரு தட்சணையாக பணம் கட்டவேண்டும். இதற்கு கட்டணமாக ஐந்தாயிரம் கட்டவேண்டும். வாழ்க்கை முழுவதும் இந்த கட்டணம் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படும். மாதம் ஒரு முறை கூட இதனை நீங்கள் செய்யலாம்.அற்புதமான பலனை நீங்கள் பெறலாம்.

பணம் வேண்டுமானால் நீங்கள் கொஞ்சம் செலவு செய்து தான் ஆகவேண்டும். ஒருவருக்கு மட்டும் பணத்தை கட்டிவிட்டு அதனை பலருக்கு நீங்கள் கொடுக்கவேண்டும் என்றால் அது வேலை செய்யாது ஏன் என்றால் குரு வழியாக மந்திர உபதேசம் பெறும்பொழுது மட்டுமே வேலை செய்யும்.

வெட்கப்பட்டுக்கொண்டு இதனை நீங்கள் தவறவிடவேண்டாம். அனைவரும் மனிதர்களே அனைவருக்கும் அனைத்தும் உண்டு. தற்பொழுது வளர்பிறை நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. நன்றாக பயன்படுத்தலாம். உங்களுக்கு என்னோடு பேசுவதற்க்கு கஷ்டமாக இருந்தால் மெயில் வழியாக அனுப்புகிறேன். அதன் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்டு செய்யலாம். கட்டணத்தை எனது வங்கிகணக்கில் அனுப்பிவிட்டு சொல்லுங்கள். செல்வவளத்தை உங்களின் வழியில் மேம்படுத்திக்கொள்ளலாம்.

இந்த வழியில் நான் சொல்லிக்கொடுத்து மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக ஆனாவர்கள் பல பேர் இருக்கின்றனர். நீங்களும் கண்டிப்பாக மாறலாம். அற்புதமான ஒரு வழி இது. தவறவிடவேண்டாம். உடனே எனது வங்கி கணக்கில் ஐந்தாயிரம்(5000 Rs) பணத்தை செலுத்திவிட்டு தொடர்புக்கொள்ளுங்கள். பணத்தை KVB வங்கியில் மட்டும் செலுத்துங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

nallur parames said...

Neenga eppo kalyaanam pannaporenga?

spalaniappan said...

அய்யா உங்கள் பதிவில் பல நல்ல விசயங்களை சொல்லி வருகீறீர்கள் . அதே சமயம் செல்வ வளம் பெருக நீங்கள் சொல்லியிருக்கிற விஷயம் நம்பும் படியாக இல்லை .
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இது தொடர்கதை தான் ....

எந்த மனிதனும் 2 மணி நேரம் உச்ச நிலையில் இருக்க இயலாது . உடலுறவுக்கு பின்பு தூக்கம் வருவது இயல்பு . காரணம் உடல் சோர்வு & மனம் விரும்பியதை அடைந்து விட்டதாலும் மனமும் சோந்து விடுகிறது.

இப்படி பல செய்திகளை சொல்லி கொண்டே போகலாம் .

உடலும் மனமும் ஒன்று பட்டு இணைந்தால் மட்டுமே உடல் உறவு .இந்த விசயத்தில் மந்திரம் சிறப்பை தரும் என்பது நம்புவதற்கில்லை.