Followers

Friday, January 1, 2016

அம்மன் பூஜை


ணக்கம்!
          நாளை 2/01/2016 சனிக்கிழமை அன்று அம்மன் பூஜை நடைபெறும். இந்த மாதம் அம்மன் பூஜைக்கு என்று காணிக்கையை அனுப்பியவர்கள்.

இராசிபுரத்தை சேர்ந்த திரு இராஜ்குமார் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
மயிலாடுதுறையை சேர்ந்த திரு யோகராஜ் அவர்கள்
துறையூரை சேர்ந்த திரு முத்துக்குமார் அவர்கள்.

திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்

வழக்கம் போல் திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்

நேரிடையாக பங்குபெறும் கண்டியூரை சேர்ந்த திரு இராமசுப்பிரமணியன் அவர்கள். 

பல நண்பர்கள் தங்களின் காணிக்கையை செலுத்தியுள்ளனர்.

நாளை காலை அம்மன் பூஜை நடைபெறும். அம்மனிடம் புதிய வேண்டுதலை வையுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: