Followers

Sunday, May 15, 2016

செவ்வாய்


வணக்கம் !
          காலையில் பதிவை தந்துவிடவேண்டும் என்று தான் இருந்தேன். பல ஜாதகங்கள் வந்துவிட்டன ஒவ்வொன்றையும் பார்த்து முடிக்கவேண்டும் என்ற கட்டாயத்தால் அனைத்தையும் பொறுமையாக பார்த்தேன். இன்னமும் பல ஜாதகங்கள் இருக்கின்றன.

இது ஒரு பொதுசேவை என்பதால் நன்றாக அனைத்தையும் கவனிக்கவேண்டும் அதே நேரத்தில் இவர்களுக்கு கொடுக்கின்ற மதிப்பு இறைவனுக்கு செய்யும் ஒரு தொண்டு என்பதால் இதனை பார்த்தேன். 

ஒவ்வொருவருக்கும் நான் பதில் அனுப்பியுள்ளேன். அதே நேரத்தில் அவர்களுக்கு பலனை சொல்லவில்லை. நமக்கு அவர்களின் நிலை மட்டும் தெரிந்தால் போதும் என்று இதனை செய்தேன்.

நமது நண்பர்கள் பல பேர் செவ்வாய் கிரகத்தால் பாதிப்படைந்து இருக்கின்றார்கள் என்பது தெரிகிறது. மறுபடியும் உங்களுக்கு பல வாய்ப்பை ஒவ்வொரு கிரகத்திற்க்கும் தருகிறேன். இதுவரை அனுப்பாமல் இருக்கும் நண்பர்கள் நாளையும் அனுப்பலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Unknown said...

விருச்சிக லக்னம். மகர ராசி. செவ்வாய் மிதுனம் 8~ல். பலன் கூறுங்கள்.