Followers

Tuesday, May 17, 2016

சுவாமிமலை தங்கரதம்


வணக்கம்!
          இன்று நமது ஜாதககதம்பத்தின் வழியாக நடைபெறும் சுவாமிமலை தங்கரதம் நடைபெறும். செவ்வாய் கிரகத்தின் காரத்துவத்தும் சம்பந்தப்பட்ட காரியத்திற்க்கு இந்த தங்கரதம் இழுக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட நபர்கள் மாலை எட்டுமணியளவில் உங்களின் பிராத்தனைகளை வைக்கலாம். முருகன் உங்களுக்கு நல்லதை செய்யும். அறுபடை வீடுகளில் தந்தைக்கு உபதேசம் செய்த மிகவும் சக்தி வாய்ந்த முருகன் கோவிலை தேர்ந்தெடுத்து செய்கிறோம்.

தனிப்பட்ட முறையில் நல்ல பலனை அனுபவித்தவன் நான் ஒரு முறை சென்றாலே நல்ல பலனை கொடுக்கும் ஒரு கோவிலில் நாம் தங்கரதம் இழுக்கிறோம். நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள்.

தஞ்சாவூர் பகுதியில் கடும் மழை பெய்துவருகிறது. நேற்று இருந்து இன்று வரை தொடர் மழை பெய்கிறது. இன்று எப்படியும் தங்கரதம் இழுத்துவிடவேண்டும் என்று நினைக்கிறேன். ஏதாவது மாற்றம் இருந்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: