Followers

Saturday, November 19, 2016

பிரிந்த துணை சேர


வணக்கம்!
          உங்களுக்கு திருமணம் முடிந்து உங்களின் துணை உங்களை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டு சென்றுவிட்டால் உங்களின் குடும்பத்தில் ராகு பகவான் அதிகமாக வாசம் செய்கிறார் என்று அர்த்தம்.

இன்றைய காலத்தில் அதிகமாக இது நடக்கிறது. பல குடும்பங்களில் இன்று ராகு பகவான் அதிகமாக ஆட்டம் போட்டு குடும்பங்களை சிதைத்து இருக்கிறார். ராகு பகவானால் சிதைந்த குடும்பங்கள் அதிகமாக இருக்கின்றன.

உங்களுக்கு அமைந்த துணை இப்படி சென்றுவிட்டார் என்று சும்மா இருந்துவிடமுடியாமா அதற்கு எதையாவது செய்யவேண்டும் அல்லவா. அதற்கு உள்ள வாய்ப்பு தான் இந்த பரிகாரம்.

ராகு பகவானால் பிரிந்த திருமணம் ஆன தம்பதிகள் இந்த பரிகாரத்தில் பங்குபெற்று உங்களின் துணை தீயவழிகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

உடனே உங்களின் குடும்பத்தினர்களின் ஜாதகத்தை அனுப்பி இந்த பரிகாரத்தில் பங்குபெறலாம். மற்றும் உண்மையான வேண்டுக்கோளையும் சொல்லிவிடுங்கள்.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் நண்பர்கள் நாளை என்னை சந்திக்கலாம். விருப்பம் இருக்கும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: