Followers

Friday, December 16, 2016

சுக்கிரன்


வணக்கம்!
         தைல குளியல் வெள்ளிக்கிழமை அன்று மதியத்திற்க்கு மேல் செய்யவேண்டும் என்று சொல்லிருந்தேன் அதனை கடைபிடித்து வாருங்கள். 

வெள்ளிக்கிழமையை நன்றாக பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு நிறைய வாய்ப்பை இறைவன் தருவான் என்பது பல பேர்களை சந்தித்து அவர்களின் அனுபவத்தை பெற்று சொல்லுகிறேன். வெள்ளிக்கிழமை அன்று வீட்டை சுத்தமாக செய்து உங்களின் குலதெய்வத்தை வணங்கினாலே போதும் உங்களுக்கு நிறைய செல்வவளம் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை அன்று பூஜைகளை செய்யும்பொழுது சுக்கிரனின் அருளை பெற்று நமக்கு நிறைய செல்வவளங்களை சுக்கிரன் கிரகம் தரும். வெள்ளிக்கிழமை அன்று சுக்கிரஓரையில் மகாலட்சுமி பூஜை செய்யலாம்.


ராகு கேது பரிகாரத்திற்க்கு பணம் அனுப்பவர்களின் கேள்வி இது தான் நான் எவ்வளவு பணம் உங்களுக்கு அனுப்பவேண்டும் என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். பரிகாரம் ஆரம்பித்த நாளிலில் இருந்து சொல்லப்படுவது ஒன்று இதற்கு கட்டணம் நிர்ணயம் செய்யபடவில்லை என்பது தான்.

நீங்கள் செலுத்தும் கட்டணம் அதிகமாக இருந்தால் தனியாக பூஜை செய்யப்படும். கட்டணம் குறைவாக இருந்தால் பொதுவான பூஜை செய்யப்படும். பலன் ஒன்று தான். உங்களின் மனதே இதனை தீர்மானிக்கட்டும். நாளை ஒரு நாள் தான் இருக்கின்றது நல்ல வாய்ப்பை இழக்கவேண்டாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: