Followers

Thursday, January 5, 2017

அம்மன் பூஜை


ணக்கம்!
          அம்மன் பூஜை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 8.01.2017 அன்று நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்

சென்னையை சேர்ந்த திரு ஹரிஹரன் அவர்கள்
இராஜபாளையத்தை சேர்ந்த திரு அருண் அவர்கள்
ஓடமாதுறையை சேர்ந்த திரு மெய்யழகன் அவர்கள்

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.
பல்லடத்தை சேர்ந்த திரு காசிநாதன் அவர்கள்.
கரூரை சேர்ந்த திரு முத்துக்குமார் அவர்கள்.

வழக்கம் போல்

                திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

மற்றும் பல நண்பர்கள் தங்களின் காணிக்கையை செலுத்தியுள்ளனர்.

அம்மன் பூஜை அன்று புதிய வேண்டுதலை வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: