Followers

Saturday, April 8, 2017

பரிகாரம்


வணக்கம்!
          பொதுபரிகாரம் நமது ஜாதககதம்பத்தில் அளித்தபிறகு பலர் நன்றாக பயன் அடைக்கின்றார்கள். ஜாதககதம்பத்திற்க்கு வரும் ஒவ்வொருவரும் பயன்பெறவேண்டும் என்ற நல்நோக்கத்தில் இதனை அறிவித்து செய்துக்கொண்டு இருக்கிறேன்.

ஏதோ ஜாதகத்தை அனுப்புகிறோம் இது எங்கு நடக்க போகின்றது என்ற கவலைபடதேவையில்லை. இத்தனை வருடங்கள் ஆன்மீக சேவை செய்துக்கொண்டு வந்த நல்ல நோக்கத்திற்க்காக இறைவன் எனக்கு நல்ல சக்தியை கொடுத்து அதனை பிறர் பயன்பெற வைத்திருக்கிறான். கண்டிப்பாக அனைவருக்கும் நல்லது நடக்கும்.

ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒவ்வொரு அமைப்பில் ஜாதக கிரகங்கள் இருக்கும். ஒன்று அல்லது இரண்டு கிரகங்களுக்கு பரிகாரம் செய்தாலே தானாகவே நல்லது நடக்க ஆரம்பிக்கும். கண்டிப்பாக நல்லது நடக்கும் என்று இறுதியிட்டு என்னால் சொல்லமுடியும்.

ஒரு சில ஜாதகங்களில் மட்டும் அதிகப்படியான வில்லங்கம் இருக்கும். அதனை சரி செய்ய கொஞ்ச காலம் தான் ஆகும் அதன் பிறகு நல்லது நடக்க ஆரம்பித்து விடும். 

குறைந்தது ஒரு மாதத்திற்க்கு ஒரு பரிகாரத்தை அறிவிப்பு வெளியிட்டு செய்துக்கொண்டு இருக்கிறேன். அனைத்திலும் பங்குபெற்று பயன்பெறுங்கள். ஜாதககதம்பத்திற்க்கு வரும் அனைவருக்கும் அம்மன் அருனால் நல்லது நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

மிக்க நன்றி அண்ணா