Followers

Thursday, May 25, 2017

மாந்தி பொதுபரிகாரம் இறுதிநாள்


வணக்கம்!
          மாந்தி பரிகாரத்திற்க்கு ஜாதகம் அனுப்ப கடைசி தேதி வரும் திங்கள்கிழமையோடு முடிவடைகிறது. திங்கள் கிழமை வரை ஜாதகத்தை அனுப்பலாம். செவ்வாய்கிழமை முதல் ஜாதகத்திற்க்கு தகுந்தமாதிரி பரிகாரம் செய்யப்படும்.

பரிகாரம் முடிந்து அதனை போட்டோ எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி கொண்டு இருந்தேன். குரு அவர்கள் அதனை செய்யகூடாது என்று சொன்ன காரணத்தால் உங்களுக்கு படத்தை அனுப்ப இயலாது.

படத்தை அனுப்பினால் அவர்கள் அதனை மறுபடியும் வேறு ஒருவர்க்கு அனுப்புவார். ஒரு பரிகாரம் செய்தால் அத்தோடு அவர்களின் கர்மா அழியவேண்டும் அதில் இருந்து மறுபடியும் அவதாரம் எடுப்பது போல் இருந்துவிடும் என்பதால் அதனை தவிர்க்கவேண்டும் என்றார். குருவின் பேச்சிற்க்கு மறுபேச்சு கிடையாது.

மாந்தி பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பியவர்களுக்கு நான் பதில் மெயில் எழுத ஆரம்பித்து இருக்கிறேன். சனிக்கிழமைக்குள் தங்களுக்க மெயில் வரவில்லை என்றால் உடனே என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

மறுமுறை மாந்தி பொதுபரிகாரம் செய்வதற்க்கு குறைந்தது இரண்டு வருடங்கள் ஆகலாம். அதனால் அனைவரும் கலந்துக்கொள்ளுங்கள். தங்களின் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Unknown said...

How to send the horoscope Ji?