Followers

Monday, December 25, 2017

நல்வாழ்த்துக்கள்


வணக்கம்!         
                 இனிய கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

நவஅம்மன் பொது யாகத்திற்க்கு இதுவரை நான்கு பேர் தங்களின் குடும்பத்தினர்களின் ஜாதகத்தை அனுப்பியிருக்கின்றனர். நான் நாளை தொடங்கலாம் என்று இருந்தேன். நிறைய பேர்கள் அனுப்பினால் யாகம் செய்வதற்க்கு வசதியாக இருக்கும். மாதகடைசி என்பதால் பலர் அனுப்பவில்லை என்பதும் தெரிகிறது.

நவஅம்மன் பொது யாகம் அடுத்து நடத்தவேண்டும் ஆனால் குறைவான ஜாதகங்களே வந்த காரணத்தால் பொறுத்து இருந்து பார்க்கலாம் என்று இருக்கிறேன். வரும் வாரத்தில் பார்த்துவிட்டு எப்பொழுது ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்கிறேன். பொங்கல் இடையில் குறுக்கீடு இருப்பதால் முன்பே செய்துவிடலாம் என்று இருந்தேன். குறைவான நபர்கள் மட்டும் இருப்பதால் பொறுமை காக்கப்படுகிறது. விரைவில் ஜாதகங்களை அனுப்ப வேண்டுகிறேன்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

No comments: